Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches
Showing posts with label Stories. Show all posts
Showing posts with label Stories. Show all posts

Thursday, December 11, 2025

தித்வா சூறாவளியின் கோரப்பிடியிலிருந்து மீண்டெழும் கெலிஓயா: ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறையாக கெலிஓயா அபிவிருத்தி நிதியம்


தித்வா புயல் 27.11.2025 ஆம் திகதி இலங்கை மீது சீறியபோது, அது வெறும் நீரையும் மண்ணையும் மட்டும் புரட்டிப் போடவில்லை, அது மக்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டியது. இலங்கையிலேயே கண்டி மாவட்டம்தான் மிக மோசமாகப் பாதிப்புகளைச் சந்தித்தது. கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டபோது, சீறிப் பாய்ந்த வெள்ளம் கெலிஓயா நகரையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முற்றிலுமாகச் சிதைத்தது. கடைகளும் வீடுகளும் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

அனைத்தையும் எடுத்துச் சென்ற தித்வாவுக்கு மனித நேயத்தையும் மன தைரியத்தையும் எடுத்துச் செல்ல முடியாமல் போனது. அந்த வகையில் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியும் போராட்டமும் இப்பகுதி மக்களிடையே தற்போது எழுச்சி பெற்று வருகிறது.

Saturday, May 11, 2019

சுகாதாரமற்ற உணவகங்கள் ; விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் தூர பிரதேச பிரயாணிகள்!


அண்மையில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் மதவாச்சி நோக்கி பிரயாணத்தை மேற்கொண்டனர். மிரிஹானை பொலிஸ் பணிபுரியும் குறித்த பொலிஸ் அதிகாரி காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலேயே மதவாச்சி நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார். பயணக் களைப்பு நீங்க இருவரும் மன்னார்  வீதியிலுள்ள உணவகமொன்றுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு சென்ற அவர்கள் உணவுக்காக மரக்கறி ரொட்டியை கோரியுள்ளனர். அவர்கள் உட்கொண்ட மரக்கறி ரொட்டியில் மணல் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி உடனானடியாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இது பற்றி கோபமடைந்த உணவக உரிமையாளர் தனது கையாட்களுடன் இணைந்து பொலிஸ் அதிகரிக்கும் அவரது மனைவிக்கும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Friday, April 12, 2019

VIDEO: அபாயத்தின் விளிம்பில் தெஹிவளை - கல்கிஸ்ஸை மீனவ சமூகம்


தலைநகருக்கு மாத்திரம் இரண்டாம் நிலையாக கருதப்படும் சொர்க்கபுரியான ஒரு நகரமாக தெஹிவளை - கல்கிஸ்ஸை பிரதேசத்தை அழைப்பதில் எவ்வித பிழையும் இல்லை. கடற்கரை என்பது சுந்தரமான ஓர் இயற்கை அமைப்பாகும். தெஹிவளை கல்கிஸ்ஸை கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சுற்றுலா வலயமாகும்.  வானுயர்ந்த கட்டிடங்கள், போக்குவரத்துக்கு காலி வீதி மற்றும் புகையிரத பாதை என தெஹிவளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் அனைத்தையும் சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையிலேயே தெஹிவளை - கல்கிஸ்ஸை பிரதேசம் காணப்படுகின்றது.

Monday, November 2, 2015

Northern Muslims Continue to Rot in Refugee Camps


Ignored by successive governments, their own politicians and international community

by Latheef Farook : 
The unfortunate plight of northern Muslims refugees, abandoned by Muslim politicians, the successive governments and even the international community speak volume for the bankrupt nature of the Island’s Muslim politics and even the community. Muslims were part and parcel of northern soil and society. Over
centuries this was their only place and their Tamil neighbors were the only people they knew. Most of them often felt alien when they visited the island’s south as they found it somewhat uncomfortable there due to the different social environment especially when it came to speaking in Sinhala.
Even around the late 1980s, the bulk of their concentration was in Jaffna city where they lived predominantly in three densely populated areas, namely Sonaka Theru, Ottumadam and Bommaively which were collectively known as Muslim ‘vattaaram’ -zones.
Their main activities were retail and wholesale hardware trade, lorry transport, jewellery and tailoring besides agriculture and fisheries.  They owned houses and properties besides paddy lands and fishery boats.Muslims dominated the trade at one stage to such an extent that two-thirds of the blocks in the new market in Jaffna, built by the Mayor of Jaffna, Alfred Duraiappah, and was monopolized by them. 

Wednesday, May 28, 2014

An inspirational speech by Dr. Abdul Kalam

India's former president Dr. APJ Abdul Kalam quotes a 3000 years old Tamil poem.

On an inspirational speech he delivered to the European Parliament at Strasbourg, France in April 2007.

In his speech he stresses the point that the universal peace begins with the single heart by quoting the words from the old Tamil literature.

Where there is righteousness in the heart 
there is beauty in the character, 
When there is beauty in the character 
there is harmony in the home, 
When there is harmony in the home
 there is order in the nation, 
When there is order in the nation
there is peace in the world.




Wednesday, April 16, 2014

Climate Change




Impact of Global warming and climate change on tea production is widely considered.

It has impacted in both quality and quantity of tea yield.

Lowland tea production already affected with the higher temperature.  And the increasing tendency of temperature in higher lands also brought the quality of tea production into less.

Droughts also impacted directly and indirectly into tea yield.

Tuesday, April 15, 2014

A Wall of Bogambara Prison



The Bogambara prison was situated in the historic city of Kandy.

It was 13 acre maximum security prison and the second largest prison in Sri Lanka, after thw Welikada prison in Colombo.

The prison was built in 1876 by the British Ceylon Government.

Now the prison has been changed to Pallekelle, Kandy for the development purposes.

Sunday, March 30, 2014

Start at anyway



By starting something small you can go to great extents.


Little drops of water make a mighty ocean.

Without the little drops of water how can an ocean exist?

The tiny attempts you make lead to great achievements.


Follow @Clever_Ever on Instagram for more photo stories
Follow @Clever_Ever on Twitter for more inspirational quotes

Monday, December 2, 2013

How Heavier Your Stress and Worries?


A psychologist walked around a room while teaching stress management to an audience. As she raised a glass of water, everyone expected they’d be asked the “half empty or half full” question. Instead, with a smile on her face, she inquired: ”How heavy is this glass of water?” Answers called out ranged from 8 oz. to 20 oz.

She replied, “The absolute weight doesn't matter. It depends on how long I hold it. If I hold it for a minute, it’s not a problem. If I hold it for an hour, I’ll have an ache in my arm. If I hold it for a day, my arm will feel numb and paralyzed. In each case, the weight of the glass doesn't change, but the longer I hold it, the heavier it becomes.”

Sunday, January 16, 2011

Believe

3 NICE STORIES



1. Once, all villagers decided to pray for rain, on the day of prayer all people gathered and only one boy came with an umbrella.
THAT'S FAITH...

2. Example of the feeling of a one year old baby. When you throw him in the air, he laughs because he knows you will catch him.
THAT'S TRUST...

3. Every night we go to bed, we have no assurance to wake up alive the next morning but still we set alarm for tomorrow

THAT'S HOPE...