இணையத்தளம்
ஊடாக
நிதி
மோசடியில்
ஈடுபட்டதாகச்
சந்தேகிக்கப்படும்
120 சீனப்
பிரஜைகள்
அடங்கிய
குழுவொன்றைக்
கடந்த
வார
இறுதியில்
பொலிஸார்
கைது
செய்தனர்.
கண்டி,
குண்டசாலையில் அமைந்துள்ள
47 அறைகள்
கொண்ட
சொகுசு
பங்களா
ஒன்றை
சந்தேக
நபர்கள்
இந்த
இணைய
மோசடிக்குப்
பயன்படுத்தியுள்ளனர்.
கைது
செய்யப்பட்ட
சீனப்
பிரஜைகளிடம்
இருந்த
15 கணினிகள்
மற்றும்
300 கைடயக்கத்
தொலைபேசிகள்
பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு
இந்த
வார
ஆரம்பத்தில்
ஹங்வெல்ல,
நாவல,
மற்றும்
பாணந்துறை
ஆகிய
பகுதிகளிலிருந்து சுமார்
80 வெளிநாட்டுப்
பிரஜைகள்
இணைய
மோசடி
குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதே
போன்று
இதற்கு
முன்னரும்
நீர்கொழுப்பு
Space for Meaningful Discussions on Everything from Politics to Technology, Social Issues and Youth
Showing posts with label Youth. Show all posts
Showing posts with label Youth. Show all posts
Monday, October 14, 2024
Friday, December 21, 2018
சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?
சமூக ஊடகங்களின் வருகையானது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவந்ததுடன் தகவல் பரிமாற்ற பொறிமுறையை இலகுபடுத்தியுள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்சப் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம்பிடிகின்றன. பாரம்பரிய ஊடகங்களும் கூட தற்பொழுது நவீன ஊடகங்களில் தமது கணக்குகளை / பக்கங்களை ஆரம்பித்து அவற்றின் ஊடாக தமது வழமையான வாசகர்களை விட அதிகமான மற்றும் வேறுபட்ட ஒரு தரப்பினருக்கு தமது வெளியீடுகளை சென்றடைய செய்கின்றன.
Friday, December 7, 2018
போதைப்பொருள் ஒரு பொது எதிரி
தினசரி
பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும்
ஒரு செய்தியாக போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களை இன்று சுட்டிக்காட்ட
முடியும். முன்பு நகர்ப் புறங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் பாவனை தற்பொழுது
குக்கிராமங்களுக்கும் வியாபித்துள்ளமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். சில வேளைகளில் மிகவும்
பின்தங்கிய கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வந்தடைவதில் தாமதமேற்பட்டாலும் போதைப்பொருள்
வந்தடைந்திருக்கும். சமய மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிவந்த ஊர்களும் இந்த போதைப்பொருள்
தொல்லையால் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
Tuesday, September 29, 2015
Oxford பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், கலாநிதி தாரிக் ரமழானுடன் செவ்வி
![]() |
01. கேள்வி: பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்கள், பெரும்பான்மை சமூகத்துடன் மற்றைய ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது எப்படி?
பதில்: ஒன்றிணைந்து வாழ்தல் என்ற சொற்பிரயோகத்தில் ஒரு குழப்பநிலை காணப்படுவதாகவே நான் நினைகின்றேன். நீங்கள் அனைவரும் இலங்கையின் பிரஜைகள். இது உங்களுடைய நாடு. மத ரீதியாக சிறுபான்மையினராக இருந்தாலும் இது உங்கள் நாடு. இலங்கை கலாசாரத்திற்குள் வாழும் நீங்கள் இலங்கை முஸ்லிம்கள்.
பரந்த இலங்கைக்குள் ஒன்றிணைத்து வாழ்தல் போன்று கருத்துப்பட எப்பொழுதும் பேசுவதன் மூலம் இது உமது சமூகமில்லை, இது பெரும்பன்மையினரின் சமூகம் மாத்திரம் என்ற உணர்வை எற்படுத்துகின்றது. ஆனால் இந்த சமூகம் அனைவரினதும். அனைவரும் நாட்டின் சமஉரிமை கொண்ட பிரஜைகள். இவ்வாறே இது அமைய வேண்டும் என நான் நினைக்கின்றேன்.
02. கேள்வி: பல்லின சமூகத்தில் வாழும் போது முஸ்லிம்களின் அடையாளத்தை பேணி வாழ்வது சவால்மிக்கது. ஒன்றிணைந்து வாழும் போது எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியும் எவ்வாறான அடையாளங்களை விட்டுகொடுக்க முடியாது?
பதில்: நாம் ஒன்றிணைத்து வாழ்தல் மற்றும் எமது அடையாளங்களை பேணுதல் என்ற பத பிரயோகத்தையே சவாலாக கொள்ள வேண்டும். இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் என்ன என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.
Wednesday, October 29, 2014
Facebook Launches App to Provide Free Data Acces
Facebook just launched the Internet.org app in Tanzania, providing free data access to a set of basic internet services.
Now everyone in Tanzania can now use the internet for free to find jobs, access health resources and use services like Facebook and BBC News to stay connected and informed.
Facebook plans to introduced the Internet.org app in Zambia this summer. The impact Facebook has seen is inspiring. An expectant mother using the internet to prepare for her pregnancy. A student using Wikipedia to study for her exams. A man living far from the library being able to download books online.
"When people are connected, we can achieve extraordinary things". Mark Zuckerberg written in his Facebook profile announcing the launch of the app. Mark Zuckerberg sees this is another small step on the path to connecting the world and making the opportunities of the internet available to everyone.
More: newsroom
Monday, August 25, 2014
Civic and Political Participation of Youth
Join the conversation in the Facebook page...
Post by UNDP Sri Lanka.
Subscribe to:
Posts (Atom)