Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Friday, January 19, 2018

மறைந்தும் மறவாத மர்ஹும் செய்யித் மீராஸ் அதிபர் அவர்கள்

ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் 125 வருட கால வரலாற்றில் 24 வது  அதிபராக சேவை செய்து ஓய்வு பெற்ற அதிபர்  அல்ஹாஜ் ஸெய்யித் மீராஸ் (இலங்கை அதிபர் சேவை 1)அவர்கள் 2017.10.31 ஆம் திகதியன்று (செவ்வாய்க்கிழமை) இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹ்.....)



வாழ்க்கைச் சுருக்கம்
மறைந்த மர்ஹும் செய்யித் மீராஸ் அவர்கள் ஊவா மாகாணத்தில் வெளிமட பிரதேசத்தில் போகஹகும்புர எனும் கிராமத்தில் மீராபிள்ளை, ஸைதூன் பீபீ ஆகியோருக்கு 1955.12.05ம் திகதி குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்கு 7 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உடன் பிறப்புகளாகக் காணப்படுவதோடு இரு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாகவும் காணப்படுகிறார்.

Monday, December 18, 2017

பிற மதத்தினரையும் கவரும் முப்தி மென்கின் உரைகள் | Mufti Menk Sri Lanka Visit - 2017


பிரபல சர்வதேச இஸ்லாமிய போதகரும், உளவளத்துணையாளருமான முஃப்தி இஸ்மாயில் மென்க் கடந்த வாரம் இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஃப்தி மென்க் இலங்கையில் வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார். இம்முறை யூனிட்டி டுவர் (Unity Tour) எனும் தொனிப்பொருளில் அவரது விஜயம் அமைந்திருந்தது.


முஃப்தி மென்க் பற்றி…
முஃப்தி இஸ்மாயில் மென்க் சிம்பாபே நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞர். மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ துறையில் பட்டப்படிப்பை நிறைவேற்றியுள்ள இவர் அல்டர்ஸ்கேட் பல்கலைக்கழகத்தில் சமூக வழிகாட்டல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.

Friday, November 10, 2017

Blood Donation Camp organized by UYWS Batupitiya (Video)




Blood Donation Camp organized by United Youth Welfare Society held on 05.11.2017 at the Batupitiya Jummah Masjidh hall

Thursday, September 14, 2017

என்.எம். அமீனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

கலையும் இலக்கியமும் சாந்தமும் ஒழுக்கமும் நிறைந்த முழுமையான சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளின் கீழ் கலை இலக்கியம் மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டுவருபவர்களுக்கு தெஹிவளை பிரதேச செயலகத்தினால் கௌரவ விருது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பன்முக ஆளுமை கொண்ட நவமணி பத்திரிகை ஆசிரியரும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம் அமீன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (12/09/2017) தெஹிவளை பிரதேச செயலாளர் நளினி பாலசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா கலந்து கொண்டதுடன் இலக்கியவாதிகள், பாடசாலை மாணவர்கள், தெஹிவளை பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



Thursday, July 6, 2017

Annual Get-together of Fight Cancer Team (VIDEO)

Fight Cancer Team இன் வருடாந்த ஒன்று கூடலும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வும் 06.07.2017 அன்று கொழும்பிலில் இடம்பெற்றது.

Saturday, July 30, 2016

Kashmiri Muslims Endless Suffering

What others said about latest uprising

By Latheef Farook

In the latest political uprising in Kashmir, erupted following the killing of 22 year old Hisbul Mujahideen Commander Burhan Wani on 8 July 2016, 48 people were killed and more than 3000 were injured.

According to New Delhi based NDTV the Indian armed forces shot at protestors using pellet guns aimed at faces blinding for life even children as young as five. Two weeks later Union Home Minister Rajnath Singh visited the state on 23 July 2016 with an appeal to armed forces to exercise maximum restraint.

Former Chief Minister Omar Abdullah told Minister Rajnath that“Jammu and Kashmir needs a political solution and unless some long term measures are taken, the Kashmir issue will continue to burn. The central government should accept the reality of the Kashmir issue”.

Severely criticising the forces former Minister and Democratic Nationalist Party (DNP) Chairman, Ghulam Hassan Mir said the” forces have committed ‘atrocities on people leading to alienation among them.The situation is turning from bad to worse and there is a need for working out an out of box solution”.

Realizing the seriousness of the situation Senior Congress leader and former Union Minister Saif-ud-Din Soz asked all the political parties  to pay heed to suggestions made by former Union Minister P Chidambaram who has favoured greater autonomy for Jammu and Kashmir.