Trending Topic

We bring you Articles, Poems, Stories, Inspirational Quotes and Speeches

Saturday, April 11, 2015

பணியிட பாதுகாப்பை உணர்த்திய இளைஞனின் பரிதாபகர மரணம்

கடந்த வாரம் (31.03.2015) நடந்த ஒரு மரணம் முழு  உடுநுவரையையே சோகத்தில் மூழ்கடிக்கச் செய்தது. அது தான் கண்ணாடி  களஞ்சிய சாலையில் உள்ள  கண்ணாடி சீட்கள் சரிந்து விழுந்து கழுத்து வெட்டப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம். தஸ்கரை பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் முஹம்மத் இஸ்பாக் என்பவரே இவ்வாறு மரணித்தவராவார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இச் சம்பவம்  தொடர்பான காணொளி அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியது.

முஹம்மத் இஸ்பாக்
(வயது 24)
கண்டியில் அமைந்துள்ள கண்ணாடி வியாபார நிலையம் ஒன்றில் வேலை செய்யும் இஷ்பாக் தனது சகபணியாளுடன் மஹியாவையில் அமைத்துள்ள கண்ணாடி களஞ்சிய சாலைக்கு கண்ணாடிகளை எடுப்பதற்காக சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கண்ணாடிகளை எடுக்கும் போது திடீரென இவர்பக்கம் சரிந்த கண்ணாடி சீட்களை தனது  கைகளால் தாங்கியபடி சகபணியாலரை  உதவிக்கு அழைத்து வரும் படி அனுப்பியுள்ளார். ஆனால் உதவிக்கு ஆட்கள்  வரும் போது அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. 

பாரம் தாங்காமல் சுமார் 120 கிலோ எடை கொண்ட கண்ணாடிகள் இவர் மீது விழுந்துள்ளன.  இதன் பின்னர் கண்டி மாநகரசபை தீயணைக்கும் பிரிவினர் அழைத்து  வரப்பட்டனர். தீயணைப்புப் படையினர்  சுமார் ஒரு மணித்தியாலத்திக்கும் மேலாக மீட்க  முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த களஞ்சியசாலை உரிமையாளர் சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று வருகிறார்.

வேலைத்தளத்தில் ஏற்படும் அனர்த்தங்களால் உயிரிழப்பு ஏற்பட்ட முதல் சம்பவம் இதுவல்ல. இதற்கு சில மாதங்களுக்கு  முன்பு தெமடகொடை பகுதியில் உயரமான  கட்டிடமொன்றில் நிறப்பூச்சு பூசிக்கொண்டிருந்த இரு இளஞ்சர்கள் கீழே விழுந்து கடும் காயங்களுக்கு உட்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாப செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Wednesday, March 25, 2015

நாட்டின் அபிவிருத்தியில் சமூகப் பணிக் கல்வியின் பங்கு இன்றியமையாதது

ஒரு நாட்டின் அபிவிருத்தி வெறுமனே பௌதீக வளங்களின் அவிவிருத்தியால் மாத்திரம் இடம்பெற முடியாது. மாறாக அவிபிருத்தி பூரணப்பட வேண்டுமானால் ஒப்பீட்டடிப்படையில் மனித வளங்களின் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும். இவ்வாறான பௌதீக வளம் மற்றும் மனித வளம் உட்பட்ட சமூக அபிவிருத்தியை கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியும்.
அபிவிருத்தியை இலக்காக கொண்டு எந்தளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் பூரண பயனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அபிவிருத்தி என்பது மக்களின் உண்மையான தேவையாக மாறவேண்டும். மேலும் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மீது அதன் பயனர்களின் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை ஏற்படவேண்டும். சாதக மனப்பாங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அபிவிருத்தியின் பிரதிபலன்களை மக்களை சென்றடையச் செய்து நாட்டில் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.

சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் சமூகப்பணியின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாக தற்பொழுது உலகம் பூராகவும் கருதப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கும் போது அவற்றின் அபிவிருத்தியில் சமூகப் பணியின் பங்கு முக்கிய இடம்பிடித்திருப்பதை கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. எமது நாட்டைப் பொருத்தவரையிலும் சமூகப் பணியின் அவசியம் அதிகரித்துச் செல்வதை உணரக்கூடியதாகவுள்ளது.

Thursday, November 13, 2014

Muslims Never Supported Separatism or Terrorism - M.M. Zuhair, President’s Counsel

Naleem Hadjiar Memorial Oration

SLMC weaned away Muslim youth joining LTTE post July 83



M.M. Zuhair, PC delivers the Naleem Hadjiar Memorial Oration 


Tamil tigers would have achieved ‘Eelam’ within the first 15 years of the 1975 killing of Jaffna Mayor Alfred Duraiyappah, if Mohammed Hussain Mohammed Ashraff from the East did not form the Sri Lanka Muslim Congress and wean away the eastern Muslim youth, who frustrated with national parties, were at that time joining the LTTE in numbers following the July 83 riots. Sri Lankans should not forget that the Muslim community never supported terrorism or the division of the country and it was the LTTE’s failure to get Muslim backing that led to the Muslims being driven out of the North in 1980 and getting massacred in their hundreds in the East. This failure was a major blow to the LTTE.

Wednesday, October 29, 2014

Facebook Launches App to Provide Free Data Acces

Facebook just launched the Internet.org app in Tanzania, providing free data access to a set of basic internet services.

Now everyone in Tanzania can now use the internet for free to find jobs, access health resources and use services like Facebook and BBC News to stay connected and informed.

Facebook plans to introduced the Internet.org app in Zambia this summer. The impact Facebook has seen is inspiring. An expectant mother using the internet to prepare for her pregnancy. A student using Wikipedia to study for her exams. A man living far from the library being able to download books online.

"When people are connected, we can achieve extraordinary things". Mark Zuckerberg written in his Facebook profile announcing the launch of the app. Mark Zuckerberg sees this is another small step on the path to connecting the world and making the opportunities of the internet available to everyone.

More: newsroom

Monday, August 25, 2014

Civic and Political Participation of Youth

UNDP Sri Lanka starts a conversation on 'Civic and Political Participation of Youth'

Join the conversation in the Facebook page...





Wednesday, May 28, 2014

An inspirational speech by Dr. Abdul Kalam

India's former president Dr. APJ Abdul Kalam quotes a 3000 years old Tamil poem.

On an inspirational speech he delivered to the European Parliament at Strasbourg, France in April 2007.

In his speech he stresses the point that the universal peace begins with the single heart by quoting the words from the old Tamil literature.

Where there is righteousness in the heart 
there is beauty in the character, 
When there is beauty in the character 
there is harmony in the home, 
When there is harmony in the home
 there is order in the nation, 
When there is order in the nation
there is peace in the world.




Friday, May 16, 2014

Racism No Answer to Racism - Anurakumara Dissanayake

Leader of Janatha Vimukthi Peramuna (JVP) speaks on 'Challenges facing National unity' at the Founder's Day Ceremony of ACUMLY held in Colombo on  Monday 12th May 2014