தினசரி
பத்திரிகையை புரட்டும் போதோ அல்லது தொலைக்காட்சியை திருப்பும் போதோ அடிக்கடி கேட்கும்
ஒரு செய்தியாக போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்களை இன்று சுட்டிக்காட்ட
முடியும். முன்பு நகர்ப் புறங்களில் மாத்திரம் காணப்பட்ட இந்த போதைப்பொருள் பாவனை தற்பொழுது
குக்கிராமங்களுக்கும் வியாபித்துள்ளமை ஆச்சரியமான ஒரு விடயமாகும். சில வேளைகளில் மிகவும்
பின்தங்கிய கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வந்தடைவதில் தாமதமேற்பட்டாலும் போதைப்பொருள்
வந்தடைந்திருக்கும். சமய மற்றும் சமூக விழுமியங்களைப் பேணிவந்த ஊர்களும் இந்த போதைப்பொருள்
தொல்லையால் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
Space for Meaningful Discussions on Everything from Politics to Technology, Social Issues and Youth
Friday, December 7, 2018
Friday, August 3, 2018
அல்மனாரை அதிரவைத்த வளத்தாப்பிட்டி கோர விபத்து
கடந்த 28.07.2018 சனியன்று மாலை கிடைத்த விபத்து செய்தியொன்று என்னை அதிரவைத்தது என்று தான் கூற வேண்டும். அது ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை ஆசிரியை ஷியானா மற்றும் அவரது கணவர் மொஹம்மத் லாபிரின் மரணச்செய்தியாகும். சம்மாந்துறை வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் இடம்பெற்ற கோர விபத்து இவர்களது உயிரைப் பலியெடுத்தது. மணல் ஏற்றிவந்த கனரக லொறியொன்றுடன் இவர்கள் பயணித்த வேன் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவரும் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றனர். விபத்தின் கோர தாண்டவத்தை சமூக வலைத்தளங்களில் வந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம்கண்டுகொள்ள முடிந்தது. இந்த செய்தியை கேட்டு நான் மட்டுமல்ல முழு அல் மனார் சமூகமுமே கதி கலங்கிப் போயிருந்தன.
Tags
Articles
Saturday, July 14, 2018
Wednesday, May 16, 2018
Anadolu Agency's Diplomacy Journalism Training Begins
Participants from 15 different countries take part in training in Turkish capital
Anadolu Agency has begun its diplomacy journalism training program for participants from Balkans, Southeast Asia and Southeast Africa regions.
The two-week program for the participants from 15 countries was launched Monday in capital Ankara in collaboration with the Turkish Cooperation and Coordination Agency (TIKA) and Anadolu Agency's News Academy.
The training program aims to establish a network with other correspondents, to inform participants on issues of diplomatic relations between countries of the region and Turkey's regional policy approach and to allow participants to compare diplomacy journalism in their country with other countries.
The training program began with the presentation of News Academy Deputy Coordinator Hayri Cetinkus on Anadolu Agency.
"We have different programs under the title of 'diplomacy journalism'; however, these programs are different from each other in terms of content. The needs of target are determined according to which country they are participating from... Thus we obtain efficiency in the programs," he said.
Anadolu Agency has begun its diplomacy journalism training program for participants from Balkans, Southeast Asia and Southeast Africa regions.
The two-week program for the participants from 15 countries was launched Monday in capital Ankara in collaboration with the Turkish Cooperation and Coordination Agency (TIKA) and Anadolu Agency's News Academy.
The training program aims to establish a network with other correspondents, to inform participants on issues of diplomatic relations between countries of the region and Turkey's regional policy approach and to allow participants to compare diplomacy journalism in their country with other countries.
The training program began with the presentation of News Academy Deputy Coordinator Hayri Cetinkus on Anadolu Agency.
"We have different programs under the title of 'diplomacy journalism'; however, these programs are different from each other in terms of content. The needs of target are determined according to which country they are participating from... Thus we obtain efficiency in the programs," he said.
Friday, January 19, 2018
மறைந்தும் மறவாத மர்ஹும் செய்யித் மீராஸ் அதிபர் அவர்கள்
ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் 125 வருட கால வரலாற்றில் 24 வது அதிபராக சேவை செய்து ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் ஸெய்யித் மீராஸ் (இலங்கை அதிபர் சேவை 1)அவர்கள் 2017.10.31 ஆம் திகதியன்று (செவ்வாய்க்கிழமை) இறையடி சேர்ந்தார். (இன்னாலில்லாஹ்.....)
வாழ்க்கைச் சுருக்கம்
மறைந்த மர்ஹும் செய்யித் மீராஸ் அவர்கள் ஊவா மாகாணத்தில் வெளிமட பிரதேசத்தில் போகஹகும்புர எனும் கிராமத்தில் மீராபிள்ளை, ஸைதூன் பீபீ ஆகியோருக்கு 1955.12.05ம் திகதி குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்கு 7 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உடன் பிறப்புகளாகக் காணப்படுவதோடு இரு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாகவும் காணப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
மறைந்த மர்ஹும் செய்யித் மீராஸ் அவர்கள் ஊவா மாகாணத்தில் வெளிமட பிரதேசத்தில் போகஹகும்புர எனும் கிராமத்தில் மீராபிள்ளை, ஸைதூன் பீபீ ஆகியோருக்கு 1955.12.05ம் திகதி குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்கு 7 சகோதரர்களும் 2 சகோதரிகளும் உடன் பிறப்புகளாகக் காணப்படுவதோடு இரு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாகவும் காணப்படுகிறார்.
Tags
Articles
Monday, December 18, 2017
பிற மதத்தினரையும் கவரும் முப்தி மென்கின் உரைகள் | Mufti Menk Sri Lanka Visit - 2017

பிரபல சர்வதேச இஸ்லாமிய போதகரும், உளவளத்துணையாளருமான முஃப்தி இஸ்மாயில் மென்க் கடந்த வாரம் இலங்கைக்கும் விஜயம் செய்திருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஃப்தி மென்க் இலங்கையில் வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார். இம்முறை யூனிட்டி டுவர் (Unity Tour) எனும் தொனிப்பொருளில் அவரது விஜயம் அமைந்திருந்தது.
முஃப்தி மென்க் பற்றி…
முஃப்தி இஸ்மாயில் மென்க் சிம்பாபே நாட்டில் பிறந்து வளர்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞர். மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ துறையில் பட்டப்படிப்பை நிறைவேற்றியுள்ள இவர் அல்டர்ஸ்கேட் பல்கலைக்கழகத்தில் சமூக வழிகாட்டல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.
Friday, November 10, 2017
Blood Donation Camp organized by UYWS Batupitiya (Video)
Blood Donation Camp organized by United Youth Welfare Society held on 05.11.2017 at the Batupitiya Jummah Masjidh hall
Subscribe to:
Posts (Atom)




